Browsing: இலங்கை

நல்லதண்ணி வன ஜீவராசிகள் காரியாலயத்திற்கு உற்ப்பட்ட மஸ்கெலிய மல்லியப்பு மற்றும் டீசைட் தோட்ட தேயிலை மலை பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுவதாக இத் தோட்டங்களில் பணி புரியும்…

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கத்தரிக்காய்களை திருடியவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி கோப்பாய் மத்தி பகுதியில் 300 கிலோகிராம் வரையான கத்திரிக்காய் தோட்டத்தில்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பின் முதற்கட்டமான கட்டிடங்களை நிரற்படுத்தல் நடவடிக்கையானது நிறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும்புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின்…

வவுனியாவில் பிறப்புச் சான்றிதழை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கு. திலீபன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நடமாடும்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு…

மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மன்னார்…

திருகோணாமலை மாவட்ட செயலாளர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஜி.கே.ஜி.ஏ.ஆர்.பீ.கே. நந்தன அவர்களுடன்…

இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிப்பு! 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான…

வவுனியா சாளம்பைக்குளம் அல்-அக்க்ஷா மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டில் நான்கு வருடங்களிற்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட…

வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்றிருக்கும் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கிவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உதவும் உள்ளங்களிடமும், தன்னார்வ அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அதனையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின்…