Browsing: இலங்கை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர். சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப்…

சக்தி வாய்ந்த மின் மாற்றிகள் பொருத்தும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மின்சாரம் சிவனடிபாத மலைக்கு வழங்கும் மின் இணைப்பு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 அதிகாலை வரையான ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில்…

சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மாகாண அணிகளுக்கு இடையிலான 5 ஓவர்கள் கொண்ட DCBC கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி, யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மைதானத்தில்…

மூச்சுத் திணறல் காரணமாக நேற்று அதிகாலை ஆறு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதி பகுதியைச் சேர்ந்த பிருந்தாபன் அட்சரா…

நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது உடமையில் இருந்து 8 கிராம்…

யாழ்ப்பாணம் – நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்வரும் 25.12.2023 அன்று நடைபெறவுள்ள யேசுபாலனின்…

கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள்,ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 3.00 மணியளவில் கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் ஆரம்பமான குறித்த…

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு நேற்று (23) திருகோணமலை மட்டிக்கலியில் உள்ள செவிப்புலன் வலுவுற்றோர் அமைப்பின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.…