Browsing: முக்கியச் செய்தி

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு என்பதுபோல, நன்மைகளுக்குள்ளும் சிறு தீமைகள் இல்லாமலில்லை. ஒட்டுசுட்டான் பிரதேசத்தை மட்டுமன்றி புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பல பகுதிகளையும் தன்னுடைய நீர் வளத்தினால் வளமாக்கி…

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு…

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி…

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று அமல் படுத்தும் வகையில் இத்திட்டம் தொடர்பாக நேற்று 16.12.2023 மாலை பொலிஸ் மா அதிபர் அவர்கள் அனைத்து மாவட்டங்களில்…

மன்னாரில் நேற்றைய தினம் மதியம் முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம்…

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் இன்றையதினம் (15) மீட்கப்பட்டது. கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நேற்று வெள்ளிக்கிழமை முன்பள்ளி நிர்வாக தலைவர் தலமையில் இடம்பெற்றது. இதில் முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள்…