Browsing: சிறப்பு பதிவுகள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தின், தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தின் விவசாய உணவு தொழில்நுட்ப கைத்தொழில்கள் கண்காட்சி இன்று திங்கட்கிழமை காலை…

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (18) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை…

யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பின் முதற்கட்டமான கட்டிடங்களை நிரற்படுத்தல் நடவடிக்கையானது நிறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும்புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின்…

வவுனியாவில் பிறப்புச் சான்றிதழை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கு. திலீபன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நடமாடும்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு…

இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிப்பு! 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான…

வவுனியா சாளம்பைக்குளம் அல்-அக்க்ஷா மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டில் நான்கு வருடங்களிற்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட…

வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்றிருக்கும் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கிவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உதவும் உள்ளங்களிடமும், தன்னார்வ அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அதனையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின்…

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கருகில் இன்று மாலை கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியது. கிளிநொச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த குறித்த கப்வாகனம் நொச்சிமோட்டை பாலத்தடியில் சென்றுகொண்டிருந்த போது…

குறித்த நிகழ்வு (15) பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.பெண்கள் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுபடுத்தல் அமைச்சின் மகளிர் பணியகத்தினால் 10 பெண்தலைமை தாங்கும்…