Browsing: இலங்கை

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 25 தமிழக மீனவர்களை வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.…

மோப்ப நாயின் உதவியுடன் பருத்தித்துறை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு…

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன் பிட்டி கிராம மக்களுக்கு மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா…

இந்தியாவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட, தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் நேற்றையதினம் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். 450 பொதிகள்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட 170 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பெரண்டினா நிறுவனத்தின் மனிதாபிமான உதவி…

வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத நிர்வாக ஞானமற்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தான் முன்வைத்த தீர்வு என்ன என்பதை முதலில் மக்களுக்கு…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் யேசுபாலன் பிறப்பின் கிறிஸ்மஸ் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாநகரசபை பிரதம முகாமைத்துவ சேவை…

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் கடந்த 12.12.2023 திகதியில் இருந்து 20.12.2023 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி இன்று திறந்து…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன் சரிவராது என தோன்றியதால் விலகினோன் என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழ் கட்சிகள்…

மஸ்கெலியா பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட டங்கல் மேற் பிரிவு மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கடந்த பலத்த சாத்தங்களாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இத்தோட்டப்…