Browsing: இலங்கை

கட்டைக்காடு சென்மேரிஸ் வி.க நடாத்தும் KSPL-2 இன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை 03.00 மணியளவில் சென்மேரிஸ் மைதானத்தில் ஆரம்பமானது. சென்மேரிஸ் கழக தலைவர் பி.றஜீத் தலைமையில்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் ஏற்பட்டு உள்ளது.அதனைத்…

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர்பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார்…

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பாரியளவில் பாதிப்படைந்துள்ளது குறிப்பாக இரணைமடு குளத்தின் தாழ்பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களான கண்டாவளை,தர்மபுரம்,பிரமந்தனாறு,முரசுமோட்டை,புன்னைநீராவி,பெரியகுளம்,குமரபுரம்,ஊரியான்,உமையாள்புரம்,பரந்தன்,புளியம்பொக்கனை ஆகிய இடங்கள் பாரியளவில் வெள்ளநீர்…

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று அமல் படுத்தும் வகையில் இத்திட்டம் தொடர்பாக நேற்று 16.12.2023 மாலை பொலிஸ் மா அதிபர் அவர்கள் அனைத்து மாவட்டங்களில்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலின் பேரில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாதணி வவுச்சர்களை வழங்கும் செயல்பாடு கிழக்கு…

வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் நீரினை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனர் பணிப்பு வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினை…

வவுனியா பூந்தோட்டம் லக்ஷ்மிசமேத நரசிங்கர் ஆலயத்தின் கல்வி சமூக அபிவிருத்தி நிதியத்தின் ஏற்ப்பாட்டில் இலவசக்கற்றல் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு நரசிங்கர் ஆலய கலாசாரமண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது வறிய குடும்பங்களை…

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர்.குறித்த கலந்துரையாடல்…

யாழ்ப்பாணம் – புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள் வழங்கலும், திருத்தி…