Browsing: சிறப்பு பதிவுகள்

தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் அன்று 17.12.2023தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய போதவஸ்து மாத்திரைகள் மற்றும் சிறிதளவு கஞ்சா நான்கு தொலைபேசிகள் போத…

கட்டைக்காடு சென்மேரிஸ் வி.க நடாத்தும் KSPL-2 இன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை 03.00 மணியளவில் சென்மேரிஸ் மைதானத்தில் ஆரம்பமானது. சென்மேரிஸ் கழக தலைவர் பி.றஜீத் தலைமையில்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் ஏற்பட்டு உள்ளது.அதனைத்…

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பாரியளவில் பாதிப்படைந்துள்ளது குறிப்பாக இரணைமடு குளத்தின் தாழ்பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களான கண்டாவளை,தர்மபுரம்,பிரமந்தனாறு,முரசுமோட்டை,புன்னைநீராவி,பெரியகுளம்,குமரபுரம்,ஊரியான்,உமையாள்புரம்,பரந்தன்,புளியம்பொக்கனை ஆகிய இடங்கள் பாரியளவில் வெள்ளநீர்…

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று அமல் படுத்தும் வகையில் இத்திட்டம் தொடர்பாக நேற்று 16.12.2023 மாலை பொலிஸ் மா அதிபர் அவர்கள் அனைத்து மாவட்டங்களில்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலின் பேரில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாதணி வவுச்சர்களை வழங்கும் செயல்பாடு கிழக்கு…

வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் நீரினை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனர் பணிப்பு வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினை…

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரையோரப் பிரதேசத்தின் செந்தூர் பிரிவில் கடல் மட்டி சேகரிப்பினை தங்களது பிரதான வாழ்வாதாரமாக கொண்ட 60 பெண் பயனாளிகளுக்கு(16) வல்லங்களை…