இலங்கை டெலிக்கும் நிறுவனத்தினை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் இன்றைய தினம்22.12.2023 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றே முன்னெடுத்திருந்தனர்
அந்த வகையில் கிளிநொச்சி டெலிகம் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் முல்லைத்தீவு டெலிக்கம் நிறுவனத்தின் பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம் கிளிநொச்சி 55 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள டெலிக்கம் நிறுவனத்தின் மூன்றாளில் இன்றைய பனி பகீஸ்க்கரிப்பில் ஈடுபட்டதுடன்
டெலிகாம் நிறுவனத்தினை தனியாருக்குவிற்பனை செய்வதன் மூலம் தாம் தற்பொழுது பணியாற்றி வரும் டெலிக்கும் நிறுவனத்தில் உள்ள பலர் தொழில் வாய்ப்பை இழந்து தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்து அத்துடன் தமக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் உடன் வழங்க வேண்டும் எனவும் தனியாருக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்து டெலிக்கம் நிறுவனம் தற்பொழுது நட்டத்தில் இயங்கவில்லை சிலர் வேண்டுமேன்றே நட்டத்தை ஏற்படுத்திக்காட்டுகின்றனர் எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னேடுத்தி ருந்தனர்